தமிழகம் திருக்கோவிலூர் அருகே சாலை விபத்தில் 2 பேர் பலி Mar 10, 2025 திருக்கோவிலூர் ஹரிஹரன் நியூபலாயா ஆதிகேசவன் அந்த்ரயநல்லூர் திருக்கோவிலூர் அருகே இருசக்கர வாகனங்கள் நோருக்கு நேர் மோதி சாலையில் விழுந்ததால் பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்தனர். புதுப்பாளையத்தை சேர்ந்த ஹரிஹரன்(27), அண்டராயநல்லூரைச் சேர்ந்த ஆதிகேசவன்(55) ஆகியோர் உயிரிழந்தனர். The post திருக்கோவிலூர் அருகே சாலை விபத்தில் 2 பேர் பலி appeared first on Dinakaran.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிலைய பணி தீவிரம் : அதிகாரிகள் ஆய்வு
நிலை நிறுத்தும் பாதையில் இருந்து விலகல் பி.எஸ்.எல்.வி.சி.-62 ராக்கெட் தோல்வி: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
ராகுல்காந்தி இன்று நீலகிரி வருகிறார் கூட்டணிக்கு குந்தகம் வருமாறு இனிமேல் பேச மாட்டார்கள்: செல்வப்பெருந்தகை உறுதி
ஐஏஎஸ் அதிகாரிகள் குழு விரைவில் அறிக்கை வீட்டுவசதி வாரிய நிலத்தை ஏமாந்து வாங்கியவர்களுக்கு ஒரு மாதத்தில் தீர்வு: அமைச்சர் முத்துசாமி தகவல்