பள்ளி பொதுத்தேர்வுகளில் மாற்றம் எதுவுமில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

சென்னை: பள்ளி பொதுத்தேர்வுகளில் மாற்றம் எதுவுமில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தென்மாவட்டங்களில் மழையால் பாடப்புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

The post பள்ளி பொதுத்தேர்வுகளில் மாற்றம் எதுவுமில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: