தேனாம்பேட்டையில் மாஞ்சா நூல் பட்டம் கழுத்தில் சிக்கி இளைஞர் காயம்!!

சென்னை: தேனாம்பேட்டையில் மாஞ்சா நூல் பட்டம் கழுத்தில் சிக்கி, இருசக்கர வாகனத்தில் சென்ற நிக்கி செரியன் (34) என்பவர் காயம் அடைந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தேனாம்பேட்டையில் மாஞ்சா நூல் பட்டம் கழுத்தில் சிக்கி இளைஞர் காயம்!! appeared first on Dinakaran.

Related Stories: