இதனையடுத்து, மீஞ்சூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ரவி ஆலோசனையின் படி, நந்தியம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் கதிரவன் ஏற்பாட்டில் ரயில் நிலையம் செல்லும் சாலையை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகளை நேற்று மேற்கொண்டனர். வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் போர்க்கால அடிப்படையில் ஜல்லி, சிமெண்ட் கலவையுடன் தற்காலிகமாக சாலையை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நிறைவடைந்தது.
The post வடகிழக்கு பருவமழை குண்டும் குழியுமான சாலை தற்காலிகமாக சீரமைப்பு: ஒன்றியக்குழு பெருந்தலைவர் நடவடிக்கை appeared first on Dinakaran.