திருப்பணிக்காக கோயில் நிர்வாகிகளிடம் வரைவோலைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: திருப்பணிக்காக கோயில் நிர்வாகிகளிடம் வரைவோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 1,250 கிராமப்புற கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள ரூ.2 லட்சம் வீதம் ரூ.50 கோடி வரைவோலை வழங்கப்படுகிறது. 2022 – 23ம் ஆண்டிற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில்களில் திருப்பணி நடைபெறுகிறது. பட்டியலினத்தவர் வசிக்கும் பகுதியில் உள்ள கோயில்களில் மேற்கொள்ளப்படுகிறது.

The post திருப்பணிக்காக கோயில் நிர்வாகிகளிடம் வரைவோலைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: