இந்த வீடியோக்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் அந்த வீடியோ காட்சிகள் யார் மூலம் வெளியானது என விசாரணை நடத்தினர். அப்போது, சந்தியாவை கொலை செய்துவிட்டு மூன்றடைப்பு காட்டு பகுதியில் பதுங்கியிருந்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். அப்போது எடுத்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டது மூன்றடைப்பு காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் ஏட்டு ஜெயராணி என்பது தெரியவந்தது. இதனால் ஏட்டு ஜெயராணியை சஸ்பெண்ட் செய்து நெல்லை எஸ்பி சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார்.
The post இளம்பெண்ணை குத்தி கொன்ற 17 வயது சிறுவன் தற்கொலை முயற்சி வீடியோ வௌியீடு: நெல்லை பெண் ஏட்டு சஸ்பெண்ட் appeared first on Dinakaran.