தமிழகம் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 24 பேர் காயம்!! Dec 21, 2023 அம்மாபேட்டை, தஞ்சாவூர் தஞ்சாவூர் அம்மாபேட்டை வேளாங்கண்ணி கோயம்புத்தூர் தின மலர் தஞ்சை: தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 24 பேர் லேசான காயமடைந்தனர். வேளாங்கண்ணியில் இருந்து கோவை சென்ற தனியார் பேருந்து அவில்தார் சத்திரம் பகுதியில் கவிழ்ந்தது. The post தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 24 பேர் காயம்!! appeared first on Dinakaran.
தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் தமிழகத்தில் மேலும் 10 புதிய சுங்கச்சாவடிகள்: விரைவில் திறப்பு, ஆர்டிஐ மூலம் அம்பலம்
தீப்பெட்டி தோற்றத்தில் பிஸ்கட் சின்னம் ஓட்டு கேட்காமலே 14,796 வாக்குகள் பெற்ற சுயேச்சை: திருச்சி தொகுதியில் ருசிகரம்
சென்னை விமான நிலையத்தில் முகம் அடையாளம் காணும் புது தொழில்நுட்பம் அறிமுகம்: இனி காத்திருப்பு நேரம் குறையும்
செல்வாக்கு மிக்க இருவர் தன்னை அணுகியதாக கூறிய நீதிபதி நியாயமாக சங்கர் வழக்கை விசாரிக்காமல் விசாரணையிலிருந்து விலகியிருக்க வேண்டும்
ராஜிவ்காந்தி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்பு தானம் மூலம் 5 நபர்களுக்கு மறுவாழ்வு
அறுபடை வீடு ஆன்மிக பயணத்தின் மூன்றாம் கட்டப் பயணம் இன்று திருச்செந்தூரில் தொடங்குகிறது: அறநிலையத்துறை தகவல்
ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறப்பு சீருடையில் இருந்தால் மாணவர்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்: மாநகர போக்குவரத்து கழகம் தகவல்
2 மாதத்துக்கு மேல் நடைமுறையில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்தன: இன்று முதல் அரசு அறிவிப்புகளை வெளியிட தடையில்லை
நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி விதிமீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் முதன்முறையாக அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை: ரூ.6 கோடியில் சிகிச்சை மையம்; இன்று மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது; முதல்கட்டமாக 50 ஏழை பெண்களுக்கு சிகிச்சை