40 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட வாய்ப்பு

கொழும்பு : பிரதமர் மோடி வருகையையொட்டி இலங்கை சிறைகளில் உள்ள ராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டையை சேர்ந்த 40 மீனவர்கள் விடுதலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய தூதரக வழக்கறிஞர்கள் இலங்கை நீதிமன்றங்களில் மீனவர்களை விடுவிக்க மனு தாக்கல் செய்கின்றனர்.

The post 40 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: