தமிழக மக்கள் நட்பாக பழகி உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள்: ஆளுநர் ரவி பேச்சு

சென்னை: தமிழக மக்கள் நட்பாக பழகி உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த மாணவர்களை பெற்றோர்கள் தமிழகத்திற்கு நம்பி அனுப்பலாம் என வண்டலூர் தனியார் கல்லூரியில் தேசிய ஒருமைப்பாட்டு முகாம் நிகழ்ச்சியில் ஆளுநர் கூறியுள்ளார்.

 

The post தமிழக மக்கள் நட்பாக பழகி உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள்: ஆளுநர் ரவி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: