சென்னை: தமிழக மக்கள் நட்பாக பழகி உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த மாணவர்களை பெற்றோர்கள் தமிழகத்திற்கு நம்பி அனுப்பலாம் என வண்டலூர் தனியார் கல்லூரியில் தேசிய ஒருமைப்பாட்டு முகாம் நிகழ்ச்சியில் ஆளுநர் கூறியுள்ளார்.