இதேபோல், ‘ஜுவாலா’ என்ற பெண் புலி ஈன்ற நான்கு குட்டிகளில் 3 உயிரிழந்தன. இதனை அடுத்து அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சிவிங்கி புலிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த 5 ஆண்டு காலத்தில் ஆண்டுக்கு 12 – 14 சிவிங்கி புலிகளை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.
The post அடுத்த 5 ஆண்டு காலத்தில் ஆண்டுக்கு 12 – 14 சிவிங்கி புலிகளை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சி : ஒன்றிய அரசு appeared first on Dinakaran.