அதே சமயம் அணியின் சூழ்நிலையையும் மனதில் வைத்து விளையாடுகிறேன். அதிரடியாக பேட்டை சுழற்றி விளையாடாமல் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய மனநிலைமையாகும், என்றார். இலங்கை அணியின் பயிற்சியாளர் சில்வர்வுட் கூறுகையில, ஆசிய கோப்பை பைனலில் அடைந்த தோல்வி நாங்கள் போராடுவதற்கு உத்வேகம் அளிக்கும். இந்தியா ஒரு நல்ல அணி, அது எங்களுக்குத் தெரியும், அவர்கள் இதுவரை சிறந்த கிரிக்கெட் ஆடி உள்ளனர். ஆனால் நாங்கள் எங்கள் திறமையை நிருபிக்க நல்ல வாய்ப்பாக இன்றைய போட்டியை பார்க்கிறோம், என்றார்.
The post சூழ்நிலைக்கு ஏற்ப அதிரடியாக ஆடுவேன்: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி appeared first on Dinakaran.