உலகக்கோப்பையுடன் தாயகம் புறப்பட்ட இந்திய வீரர்கள்!!

டெல்லி : கரீபியன் தீவான பார்படாஸில் இருந்து விமானம் மூலம் இந்திய அணி வீரர்கள் தாயகம் புறப்பட்டனர். புயல் காரணமாக பார்படாஸில் இருந்து இந்திய அணி வீரர்கள் புறப்படுவது தாமதமானது. டி20 உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியிருந்தது இந்திய அணி.

The post உலகக்கோப்பையுடன் தாயகம் புறப்பட்ட இந்திய வீரர்கள்!! appeared first on Dinakaran.

Related Stories: