தமிழகம் சங்கராபுரம் அருகே நடத்துனர் வீட்டில் 86 சவரன் நகை, ரூ.23 லட்சம் கொள்ளை..!! Feb 16, 2024 சங்கராபுரம் கள்ளக்குறிச்சி அருள்ஜோதி கண்காணிப்பாளரை தீபக் சீவாச் கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே அரசு பேருந்து நடத்துனர் அருள்ஜோதி வீட்டில் 86 சவரன் நகை, ரூ.23 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய 4 தனிப்படைகளை அமைத்து காவல் கண்காணிப்பாளர் தீபக் சீவாச் உத்தரவிட்டுள்ளார். The post சங்கராபுரம் அருகே நடத்துனர் வீட்டில் 86 சவரன் நகை, ரூ.23 லட்சம் கொள்ளை..!! appeared first on Dinakaran.
கோவை பாரதி பல்கலை வளாகத்தில் யானையை பார்த்த அதிர்ச்சியில் மாஜி ராணுவ வீரர் மயங்கி பலி: மேலும் 4 பேர் காயம்
கடன் தொல்லையால் 5 உயிர்கள் பறிபோன சோகம் மகன், மகள், மூன்று மாத பேத்தியை கொன்று ஆசிரியர் தம்பதி தற்கொலை: சிவகாசி அருகே பரிதாபம்
நெல்லை காங். தலைவர் மரணம் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: உடனடியாக விசாரணை துவங்கியது, உடல் கிடந்த இடத்தில் அதிகாரிகள் ஆய்வு
18 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்களுக்கானதிருத்திய தேர்வு பட்டியல் முடிவை வெளியிட கூடாது: டிஎன்பிஎஸ்சிக்கு ஐகோர்ட் உத்தரவு
பங்களாவின் மின் இணைப்பு துண்டிப்பு எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் வழக்கு: டான்ஜெட்கோ, பீலா வெங்கடேசன் பதில் தர ஐகோர்ட் உத்தரவு
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரமோற்சவத்தில் மீண்டும் தலைதூக்கிய வடகலை – தென்கலை வாக்குவாதம்: தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் அவதி
சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை நிறுத்த வேண்டும்: கேரள முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழினத்தை அவமதித்த பிரதமர் மோடி தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்