ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்

சென்னை: கேரளாவில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் பெண் மென்பொறியாளர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். கரூர் ரயில் நிலையத்தில் ஏறி விரைவு ரயிலில் வந்தபோது காட்பாடி அருகே 2 பேர் பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் தெரிவித்துள்ளார். பெண் மென்பொறியாளர் அளித்த புகாரின்பேரில் சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: