செபி தலைவரை உடனடியாக நீக்க கார்கே கோரிக்கை

டெல்லி: செபி தலைவரை உடனடியாக நீக்க வேண்டும் என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்துள்ளார். அதானி முறைகேடு விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும். அதானி விவகாரத்தில் வெளியான குற்றச்சாட்டுகளை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

The post செபி தலைவரை உடனடியாக நீக்க கார்கே கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: