தமிழகம் சந்தன கட்டை கடத்திய கேரளாவை சேர்ந்த 6 பேர் கைது..!! Jun 21, 2024 கேரளா சேலம் கேரள நீதிமன்றம் தின மலர் சேலம்: சந்தன கட்டை கடத்தல் வழக்கில் கேரளாவை சேர்ந்த 6 பேர் சேலத்தில் கைது செய்யப்பட்டனர். கேரளா நீதிமன்றத்தில் 6 பேர் மீது ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சேலத்தில் கைதாகினர். The post சந்தன கட்டை கடத்திய கேரளாவை சேர்ந்த 6 பேர் கைது..!! appeared first on Dinakaran.
மதுரை, கோவையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் நாளை ஆய்வு..!!
ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மீகப் பயணம் : தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!