தமிழகம் சனாதன பேச்சு விவகாரத்தில் பதவிநீக்கம் செய்ய அவசியமில்லை: ஐகோர்ட் Mar 06, 2024 Icourt சென்னை சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சர்கள் உதயநிதி சேகர்பாபு சநாதன ஏ ரஸா சென்னை: சனாதன பேச்சு விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்ய அவசியமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, ஆ.ராசா எம்.பி.க்கு எதிரான கோ-வாரண்டோ வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. The post சனாதன பேச்சு விவகாரத்தில் பதவிநீக்கம் செய்ய அவசியமில்லை: ஐகோர்ட் appeared first on Dinakaran.
விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது தானியங்கி மூலம் வழக்குப்பதிவு; காஞ்சிபுரத்தில் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்: 1 முதல் அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு
கொடநாடு சம்பவ எதிரிகளுக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடுக் தகவல்களை வெளியிட்டார்