சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர். ஆற்றில் மூழ்கிய 4 மாணவர்களின் உடல்களை தேடும் பணியில் எடப்பாடி தீயணைப்புத் துறையினர் ஈடுப்பட்டுள்ளனர்.

The post சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: