தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் 4 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெறுவதாக குறிப்பிடப்பட்ட அறிவியல் தேர்வு 22ம் தேதியும், 12ம் தேதி நடைபெறுவதாக குறிப்பிடப்பட்ட சமூக அறிவியல் தேர்வு 23ம் தேதியும் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, தேர்வுகளை நடத்திட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.
The post ரம்ஜான் பெருநாளையொட்டி 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு இறுதி தேர்வு தேதி மாற்றம் appeared first on Dinakaran.