இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் இருந்து சிமெண்ட் கற்களை அகற்றினர். இந்த சதி சம்பவத்தால் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை. ஆனால் புலேரா – அகமதாபாத் வழித்தடத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சதி குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம் தண்டவாளத்தில் சிமெண்ட் கற்களை வைத்து சரக்கு ரயிலை கவிழ்க்க சதி: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.