பருப்பு உள்ளிட்ட உணவு தானிய பொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை: அமைச்சர் சக்கரபாணி தகவல்

சென்னை: பருப்பு உள்ளிட்ட உணவு தானிய பொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். உணவு பொருட்கள் பதுக்கல் ஏதும் இல்லை; விளைச்சல் குறைவு காரணமாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்த தலைமைச் செயலாளர், மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

The post பருப்பு உள்ளிட்ட உணவு தானிய பொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை: அமைச்சர் சக்கரபாணி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: