புதுக்கோட்டை கல்குவாரிக்கு அனுமதி: ஆட்சியர் விளக்கம் தர ஐகோர்ட் கிளை ஆணை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை திருமயம் தாலுகாவில் கல்குவாரிக்கு அனுமதி அளித்த விவகாரத்தில் ஆட்சியர் நேரில் விளக்கம் தர ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. ஒத்தவீடு பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் ஏப்ரல் .20 ல் ஆட்சியர் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

The post புதுக்கோட்டை கல்குவாரிக்கு அனுமதி: ஆட்சியர் விளக்கம் தர ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.

Related Stories: