தமிழகம் பிரதமர் மோடி பேரணிக்கு அனுமதி மறுப்பு : ஐகோர்ட்டில் முறையீடு!! Mar 15, 2024 பிரதமர் மோடி Icourt கோயம்புத்தூர் மோடி பாஜக உயர் நீதிமன்றம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தின மலர் கோவை : கோவையில் பிரதமர் மோடிபேரணி நடத்த மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அனுமதி மறுப்பை எதிர்த்து பாஜக ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு சற்று நேரத்தில் விசாரணைக்கு வர உள்ளது. The post பிரதமர் மோடி பேரணிக்கு அனுமதி மறுப்பு : ஐகோர்ட்டில் முறையீடு!! appeared first on Dinakaran.
கூட்டணியில் இருந்ததால்தான் மக்களுக்கு தெரிந்தது அதிமுகவால்தான் பாஜவுக்கு அடையாளம்: ஈவிகேஎஸ்.இளங்கோவன் தடாலடி
பிரதமர் மோடி பதவியேற்பு விழா புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புறக்கணிப்பு: பாஜ கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு
தேடி, ஓடி, கொஞ்சியும் தாய் யானை மனசு கரையல அம்போவென தவித்த குட்டி யானை முதுமலை முகாமிற்கு அனுப்பிவைப்பு: வனத்துறை முயற்சி பலன் அளிக்காததால் நடவடிக்கை
தனித்து வருவோம் என்று சொன்னவர்கள் கூட்டணி தயவு இல்லாமல் ஆட்சியை நடத்த முடியாது: அமைச்சர் ரகுபதி பேட்டி
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு வீடு: மாவட்ட வாரியாக ஒதுக்கீடு, விரைவில் கட்டுமானத்துக்கு உத்தரவு வெளியீடு
ஒன்றிய அமைச்சர் பதவிக்காக டெல்லியில் தவம் கிடந்த அண்ணாமலைக்கு பெரும் ஏமாற்றம்: மாநில தலைவராக நீடிக்கவே விரும்புவதாக `அந்தர் பல்டி’
அரசு மருத்துவமனைகளில் பணியில் சேராத 193 மருத்துவர்களின் பணி நியமன ஆணை ரத்து: பொது சுகாதாரத்துறை உத்தரவு
நீட் தேர்வின் தீமையை கண்டறிந்து முதலில் எதிர்த்தது திமுகதான்: ஏ.கே.ராஜன் அறிக்கையை டிவிட்டரில் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் தகவல்
நான் முதல்வன் திட்டத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக தமிழக கல்லூரி மாணவர்கள் 25 பேர் விமானம் மூலம் லண்டன் சென்றனர்