பொன்னேரி அருகே ஆசிரியர்கள் பற்றாக்குறையை கண்டித்து மாணவர்கள் போராட்டம்..!!

சென்னை: பொன்னேரி அருகே அரசு பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை கண்டித்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 3 அரசு பேருந்துகளை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

The post பொன்னேரி அருகே ஆசிரியர்கள் பற்றாக்குறையை கண்டித்து மாணவர்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: