தமிழகம் பொன்னேரி அருகே ஆசிரியர்கள் பற்றாக்குறையை கண்டித்து மாணவர்கள் போராட்டம்..!! Aug 08, 2024 பொன்னேரி சென்னை சென்னை: பொன்னேரி அருகே அரசு பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை கண்டித்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 3 அரசு பேருந்துகளை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. The post பொன்னேரி அருகே ஆசிரியர்கள் பற்றாக்குறையை கண்டித்து மாணவர்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.
வெளிநாடுகளில் தமிழாசிரியராக பணியாற்ற இந்தியும், சமஸ்கிருதமும் தெரிந்திருக்க வேண்டுமா? : ராமதாஸ் கண்டனம்!
மாநிலத்தில் முதன்மை முன்னோடி முயற்சியாக மகளிர் சுய உதவிக் குழுவினரின் மசாலா பொருட்கள் காலை உணவு திட்டத்துக்கு பயன்படுத்தி அசத்தல்