பொங்கல் திருநாளை ஒட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..!!

சென்னை: பொங்கல் திருநாளை ஒட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்கள் அனைவரும் மகிழ்ச்சியையும் என்றும் குறையாத அன்பையும் பெற்று இன்புற்று வாழ வேண்டும். அனைத்து மக்களுக்கும் உணவு கிடைத்திட அயராது பாடுபட்டு வரும் விவசாயிகளுக்கும் வாழ்த்துகள் என்று பழனிசாமி கூறியுள்ளார்.

The post பொங்கல் திருநாளை ஒட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Related Stories: