பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் போலி நுழைவுச் சீட்டு விற்ற 3 பேர் கைது

திருவள்ளூர்: பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் போலி நுழைவுச் சீட்டு விற்ற முன்னால் ஒப்பந்த ஊழியர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யபட்டுள்ளனர். போலி நுழைவுச் சீட்டை பக்தர்களுக்கு ரூ.1000-க்கு விற்பனை செய்த முன்னாள் ஒப்பந்த ஊழியர் அருண்பாண்டியன்(28), காவலாளிகள், வினோத்(33), தினகரன்(47) ஆகியோர் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

The post பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் போலி நுழைவுச் சீட்டு விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: