வளநாடு பகுதியில் மயில்களை வேட்டையாடிய 5 பேர் கைது!!

மணப்பாறை: வளநாடு பகுதியில் மயில்களை வேட்டையாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மயில்களை வேட்டையாடிய புதுக்கோட்டையை சேர்ந்த கருப்பசாமி, கார்த்தி, திருப்பதி, பரத்குமார், கருப்பையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 5 பேரையும் கைது செய்து நாட்டுத் துப்பாக்கி, 4 செல்போனை பறிமுதல் செய்த போலீசார் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: