2019ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இது குறித்து ஆராயும்படி 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 1998ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மறு பரிசீலனை செய்யப்படும் என்றும் இதற்காக 7 நீதிபதிகள் கொண்டு அமர்வு அமைக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று தெரிவித்தார்.
The post நாடாளுமன்றத்தில் வாக்களிக்க லஞ்சம் எம்பிக்களை வழக்கில் இருந்து விடுவிக்கும் தீர்ப்பு குறித்து மறுஆய்வு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவிப்பு appeared first on Dinakaran.