விளையாட்டு பாரீஸ் ஓலிம்பிக் : இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் இந்திய தடகள வீரர் Aug 06, 2024 பாரிஸ் ஒலிம்பிக் பாரிஸ் அவினாஷ் சாபல் தின மலர் பாரீஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அவினாஷ் சாப்லே 5வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டி ஆகஸ்ட் 8ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு நடைபெற உள்ளது. The post பாரீஸ் ஓலிம்பிக் : இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் இந்திய தடகள வீரர் appeared first on Dinakaran.
5வது முறையாக ஆசிய சாம்பியன் பட்டம்; தொடர்ந்து ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கு நன்றி: இந்திய ஹாக்கி அணி கேப்டன் டுவிட்