பாராலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற நித்யஸ்ரீ-க்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

பாரிஸ்: பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த நித்யஸ்ரீ சிவனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நித்யஸ்ரீ சிவனின் சாதனை பலருக்கு உத்வேகம் அளிக்கும் என பிரதமர் கூறியுள்ளார்.

 

The post பாராலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற நித்யஸ்ரீ-க்கு பிரதமர் மோடி வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Related Stories: