இந்திய-பாகிஸ்தான் எல்லையின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் பெரும்பாலும் நடைபெறும் முக்கிய விமானப் போர் பயிற்சிக்காக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள், விமானப்படை வீரர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியின் போது, தரையிலும் வான்வெளியிலும் எதிரி இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்க பயிற்சி எடுக்கப்படும்.
The post பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை 2 நாள் போர் பயிற்சி: இன்று தொடங்குகிறது appeared first on Dinakaran.
