நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றிய குழு 2ம் கட்ட ஆய்வு..!!

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றிய குழு 2ம் கட்ட ஆய்வு நடத்தி வருகிறது. 2ம் கட்ட ஆய்விற்காக நெல்லை மாவட்டத்திற்கு 7 பேர் கொண்ட 2 ஒன்றிய குழுக்கள் வந்துள்ளன. நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் ஒன்றிய குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போதைய நிலை, நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

The post நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றிய குழு 2ம் கட்ட ஆய்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: