இரு நாடுகளுக்கும் இடையே போர் நடக்கும்போது, பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என பயிற்சி அளிப்பதற்காக பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த பயிற்சி மாலை 5 மணிக்குத் தொடங்கி பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. ஜம்முவில், இரவு 8 மணி முதல் இரவு 8.15 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட்டது. சண்டிகரில், கிஷன்கர் மற்றும் ஐடி பார்க் பகுதிகளில் இரவு 8 மணி முதல் இரவு 8.10 மணி வரை 10 நிமிட மின்தடை மேற்கொள்ளப்பட்டது.
The post ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து பாக். எல்லை மாநிலங்களில் 2ம் கட்ட பாதுகாப்பு ஒத்திகை appeared first on Dinakaran.
