கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறும்போது, ‘’நாளை ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுவதால் இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை உயர்ந்துள்ளது. விலை உயர்ந்தாலும் பூக்களை வாங்க சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து சில்லரை வியாபாரிகள் குவிந்துவருவதால் வியாபாரம் களைகட்டியுள்ளது. ஊட்டி ரோஸ் பஞ்ச் 250 ரூபாயில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் வியாபாரிகள், விவசாயிகள் கடும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்’ என்றார்.
The post ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு: ஒரு கிலோ மல்லி ரூ.2,300 appeared first on Dinakaran.