×

எப்போது நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் சந்திக்க திமுக தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

சென்னை: எப்போது நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் சந்திக்க திமுக தயார் என்று அமைச்சர் கே.என்.நேரு பேட்டி அளித்துள்ளார். தேர்தலுக்கு எப்போதும் தயாராக இருக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் கே.என்.நேரு பேட்டி அளித்துள்ளார்.

The post எப்போது நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் சந்திக்க திமுக தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி appeared first on Dinakaran.

Tags : DIMUKA ,MINISTER ,K. N. ,Nehru ,Chennai ,K. N. Nehru ,K. N. Neru ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...