தமிழகம் நெல்லையில் நகைக் கடையின் பூட்டை உடைத்து 29 சவரன் நகை கொள்ளை..!! Dec 14, 2023 ஷாவரன் நெல்லா சவரன் ஷிரி பெர்ல் ஜெவெலர்ஸ் ஷவரன் நகை கொள்ளை தின மலர் நெல்லை: வடக்கன்குளத்தில் உள்ள ஸ்ரீ முத்து ஜூவல்லர்ஸ் நகைக் கடையின் பூட்டை உடைத்து 29 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நகை வைக்கப்பட்டிருந்த கண்ணாடியை கல்லால் உடைத்து 29 சவரன் நகை, 15 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. The post நெல்லையில் நகைக் கடையின் பூட்டை உடைத்து 29 சவரன் நகை கொள்ளை..!! appeared first on Dinakaran.
விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது தானியங்கி மூலம் வழக்குப்பதிவு; காஞ்சிபுரத்தில் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்: 1 முதல் அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு
கொடநாடு சம்பவ எதிரிகளுக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடுக் தகவல்களை வெளியிட்டார்