டெல்லி: நீட் வினாத்தாள் கசிந்ததை உச்சநீதிமன்றத்தில் ஒன்றியஅரசு ஒப்புக்கொண்டது. குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே முறைகேடு நடந்ததாக தேசியதேர்வு முகமை நீதிமன்றத்தில் வாதிட்டது. வெளிநாடுகளுக்கு நீட் வினாத்தாள் எப்படி அனுப்பி வைக்கப்படுகிறது? என உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பினர்.