கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் 9 ஆண்டுகளாக வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது..!!

சென்னை: கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் 9 ஆண்டுகளாக வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார். வெளிநாடுகளில் 9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மதுரையைச் சேர்ந்த குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். துபாயில் இருந்து இலங்கை வழியாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் சென்னை வந்தபோது அபுபக்கர் கார்த்திக் சிக்கினார்.

The post கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் 9 ஆண்டுகளாக வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: