அங்கிருந்தவர்களிடம் கத்தியை காட்டி யாராவது அருகே வந்தால் குத்தி கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விட்டுள்ளார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து கமல்ராஜை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பல்வேறு புகார்கள் இருந்ததால் கமல்ராஜை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்பி ராஜாராம் பரிந்துரையின்படி கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார். அந்த உத்தரவு கடலூர் மத்திய சிறையில் நேற்று வழங்கப்பட்டது.
The post கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த பாஜ நிர்வாகி: குண்டர் சட்டத்தில் கைது appeared first on Dinakaran.