திங்கட்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் செயல்படும்: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி

சென்னை: திங்கட்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் செயல்படும் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். ஒரு சில பள்ளிகளில் தேங்கியுள்ள நீரும் இன்று இரவு அல்லது நாளைக்குள் முற்றிலும் அகற்றப்பட்டுவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

The post திங்கட்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் செயல்படும்: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: