தமிழகம் மிக்ஜாம் புயல் பாதிப்பு.. ஜேசிபி வாகனங்களில் வேலைக்கு செல்லும் ஐடி ஊழியர்கள் Dec 06, 2023 மிக்ஜம் ஜேசிபி சென்னை ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி தின மலர் சென்னை : மிக்ஜாம் புயல் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் வடியாததால் ஜேசிபி வாகனங்களில் ஐடி ஊழியர்கள் வேலைக்கு செல்கின்றனர். சென்னையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள விஜயவாடாவில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். The post மிக்ஜாம் புயல் பாதிப்பு.. ஜேசிபி வாகனங்களில் வேலைக்கு செல்லும் ஐடி ஊழியர்கள் appeared first on Dinakaran.
விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது தானியங்கி மூலம் வழக்குப்பதிவு; காஞ்சிபுரத்தில் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்: 1 முதல் அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு
கொடநாடு சம்பவ எதிரிகளுக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடுக் தகவல்களை வெளியிட்டார்