மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து திறக்கும் நீர், விநாடிக்கு 21,000 கன அடியாக அதிகரிப்பு

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து திறக்கும் நீர், விநாடிக்கு 21,000 கன அடியாக அதிகரித்துள்ளது. ஆற்றின் கரையோரப் பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வருவாய்த்துறை அறிவுறுத்தியுள்ளது.

The post மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து திறக்கும் நீர், விநாடிக்கு 21,000 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: