குற்றம் மேட்டுப்பாளையத்தில் உடைந்த யானை தந்தம் விற்பனை செய்ய முயன்ற 8 பேர் கைது Nov 06, 2023 மேட்டுப்பாளையம் கோயம்புத்தூர் பிரதீஸ் குணசேகரன் ராஜ்குமார் கோவை: மேட்டுப்பாளையத்தில் உடைந்த யானை தந்தம் விற்பனை செய்ய முயன்ற 8 பேர் கைது செய்யபட்டுள்ளனர். பிரதீஸ், குணசேகரன், ராஜ்குமார் நஞ்சுண்டன், மணிகண்டன், சின்னபாண்டி, சுப்பிரமணி, மனோஜ் ஆகியோர் கைது செய்யபட்டுள்ளனர். The post மேட்டுப்பாளையத்தில் உடைந்த யானை தந்தம் விற்பனை செய்ய முயன்ற 8 பேர் கைது appeared first on Dinakaran.
ரயில் நிலையத்தில் கடை வைத்து தருவதாக பாஜ நிர்வாகி ₹2.5 லட்சம் மோசடி பெண் தற்கொலைக்கு முயற்சி : கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு
போதையில் தங்கையை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம்; மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: உடன் பணியாற்றிய வாலிபர் கைது
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசூலிப்பு; மும்மடங்கு லாபம் தருவதாக கூறி 1,930 பேரிடம் ₹87 கோடி மோசடி: 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டது அம்பலம்
ரூ.100 கோடி கடன் பெற்று தருவதாக தொழிலதிபரிடம் கைவரிசை பிரபல மோசடி மன்னன் முகமது தாவூத் கான் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை
கோவையை சேர்ந்த நகை வியாபாரியிடம் ஓடும் ரயிலில் 600 கிராம், ரூ.8.46 லட்சம் கொள்ளையடித்த 6 பேர் கும்பல் கைது
40 வயது ‘தேன்நிலவு’க்கு 32 வயது வாலிபர்கள் போட்டி கள்ளக்காதலியை அபகரித்ததால் தொழிலதிபரை கொன்ற மேஸ்திரி
அண்ணாநகரில் உள்ள தனியார் வங்கியில் வாடிக்கையாளர் செலுத்திய பணத்தில் கள்ளநோட்டுகள்: காவல் நிலையத்தில் மேலாளர் புகார்
துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டவர் தனியார் மருத்துவமனையில் ரவுடி சத்யாவுக்கு சிகிச்சை: உயர் நீதிமன்றம் அனுமதி
சென்னை விமான நிலையத்தில் இரண்டு மாதங்களில் ரூ.167 கோடி மதிப்புடைய 267 கிலோ தங்கம் கடத்திய யூடியூபர் கைது