மேகாலயா மாநிலம் வடக்கு கரோவில் 5.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

மேகாலயா: மேகாலயா மாநிலம் வடக்கு கரோவில் 5.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

The post மேகாலயா மாநிலம் வடக்கு கரோவில் 5.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Related Stories: