மணிப்பூரில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு நீதி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்: குடியரசுத் தலைவருக்கு ஜார்க்கண்ட் முதல்வர் கடிதம்

ஜார்க்கண்ட்: மணிப்பூரில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு நீதி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என ஜார்க்கண்ட் முதல்வர் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வலியுறுத்தியுள்ளார். மணிப்பூரில் அமைதி, நல்லிணக்கத்தை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜார்க்கண்ட் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

The post மணிப்பூரில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு நீதி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்: குடியரசுத் தலைவருக்கு ஜார்க்கண்ட் முதல்வர் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: