டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு நடைபெற்ற கொடூரங்களுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். மணிப்பூர் சம்பவங்களால் எனது இதயம் கனத்துள்ளது என பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார். மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை என்றும் மன்னிக்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.