இந்தியா மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 2 பேர் சுட்டுக்கொலை Jan 30, 2024 மணிப்பூர் குக்கி மெய்தி தின மலர் மணிப்பூர்: மணிப்பூர் மாநிலத்தில் குக்கி, மெய்த்தி பிரிவினரிடையே மீண்டும் கடும் துப்பாக்கிச் சண்டை காரணமாக பதற்றம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்புக்கும் இடையேயான துப்பாக்கிச் சண்டையில் 2 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவரை காணவில்லை. The post மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 2 பேர் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.
சபரிமலையில் மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி
மும்பை செம்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு
அரசியலமைப்பை பாதுகாக்க இடஒதுக்கீட்டில் 50 சதவீத உச்ச வரம்பை நீக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்
சபரிமலையில் மண்டல காலத்தில் தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி: ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்
மிகப்பெரிய சோஷலிஸ்ட் நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: தொண்டர்கள் அலப்பறையால் பீகாரில் பரபரப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் அன்ன வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்த மலையப்ப சுவாமி: நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடிய சீடர்கள்
அதானி குழும பங்கு முறைகேடு புகார் செபி தலைவர் மாதபிக்கு சம்மன்: நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு அதிரடி
சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கு ஒன்றிய அரசு கடன் வாங்கி தரும்: தமிழக அரசு தான் திருப்பி செலுத்த வேண்டும் ஒன்றிய நிதியமைச்சகம் புதிய விளக்கம்
2 மாநில சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்தது அரியானா, காஷ்மீரில் காங். ஆட்சியை பிடிக்கும்: பாஜ படுதோல்வி அடையும்
திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்