மணிப்பூர் விவகாரத்தில் மனிதாபிமானம் அற்ற கட்சியாக பாஜக உள்ளது: திமுக எம்.பி. தயாநிதி மாறன் காட்டம்

டெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் மனிதாபிமானம் அற்ற கட்சியாக பாஜக உள்ளது என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் 3 மாதங்களாக கொடூரங்கள் நடைபெற்று வந்தபோதிலும் பாஜகவுக்கு மனிதாபிமானமே இல்லை. கார்கில் போரில் பங்கேற்ற ராணுவ வீரரின் மனைவி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்று அவர் தெரிவித்தார்.

The post மணிப்பூர் விவகாரத்தில் மனிதாபிமானம் அற்ற கட்சியாக பாஜக உள்ளது: திமுக எம்.பி. தயாநிதி மாறன் காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: