திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஊத்துக்கோட்டையில் 5 செ.மீ. மழை பதிவு

 

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஊத்துக்கோட்டையில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருத்தணி 3 செ.மீ., திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, செங்குன்றம், சோழவரத்தில் தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

The post திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஊத்துக்கோட்டையில் 5 செ.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.

Related Stories: