தமிழகம் குமரியில் தொடர் மழை: வீடுகளுக்குள் மக்கள் முடக்கம் May 25, 2024 குமாரி கன்னியாகுமாரி கன்னியாகுமரி மாவட்டம் மங்காட் கொட்டலுமூடு தின மலர் கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாங்காட்டில் இருந்து கூட்டாலுமூடு செல்லும் சுமார் 1.5 கி.மீ. சாலை மழைநீரில் மூழ்கியுள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். The post குமரியில் தொடர் மழை: வீடுகளுக்குள் மக்கள் முடக்கம் appeared first on Dinakaran.
நாட்றம்பள்ளி மற்றும் அக்ரஹாரம் பகுதியில் அங்கன்வாடி மையம், அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
பாச்சல் ஊராட்சியில் தண்ணீரை குடித்தவர்களுக்கு வயிற்றுப்போக்கு அதிகாரிகள் வீடு வீடாக சென்று தூய்மை பணி
வெளிமாநிலத்தவர்கள் மற்ற சமுதாயத்தினரின் வேலைவாய்ப்பை பறித்துக் கொள்கிறார்கள்: முதல்வரின் தனித்தீர்மானத்திற்கு கட்சிகள் ஆதரவு